×

தமிழகத்தில் 2 லட்சம் மாணவர்கள் பங்கேற்கும் தட்டச்சு தேர்வு இன்று காலை 9 மணிக்கு தொடக்கம்

சென்னை: தமிழகத்தில் 2 லட்சம் மாணவர்கள் பங்கேற்கும் தட்டச்சு தேர்வு இன்று காலை 9 மணிக்கு தொடங்குகிறது. தமிழகம் முழுவதும் 208 தேர்வு மையங்களில் பிப். 24, 25 தேதிகளில் நடைபெறும் இந்த தேர்வின் முடிவுகள் ஏப்ரல் 23-ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

The post தமிழகத்தில் 2 லட்சம் மாணவர்கள் பங்கேற்கும் தட்டச்சு தேர்வு இன்று காலை 9 மணிக்கு தொடக்கம் appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,CHENNAI ,
× RELATED 3ம் ஆண்டை நிறைவு செய்த தமிழக அரசுக்கு செல்வப்பெருந்தகை வாழ்த்து